IVF Treatment in Tamil : நவீன அறிவியல் மருத்துவத்தின் முக்கியமான கண்டுபிடிப்பாக அடையாளம் காணப்படும் இந்த மருத்துவ முறையின் பெயர் INVITRO FERTILISATION அதாவது சுருக்கமாக “IVF”
ஆணும், பெண்ணும் பாதுகாப்பற்ற உடலுறவில், சில காலம் கலந்திருந்தால் இனப்பெருக்கம் நிகழும்.
ஆணின் விந்தணு பெண்ணின் ஜனனக்குழாய் வழியே உள்சென்று கருப்பையைக் கடந்து, கர்ப்பக்குழாயில் தனக்கென காத்திருக்கும் முட்டையுடன் இரண்டறக் கலந்து கருவாக உருவாகும்.
அந்த கரு மெதுவாக நகர்ந்து வந்து கர்ப்பபையில் பதியம் வைக்கப்பட்டு சிசுவாக வளரும். இது இயற்கையாக நிகழக்கூடிய ஓன்று.
இருப்பினும் சில தம்பதியினருக்கு இவ்வாறு இயற்கையாக கருத்தரித்தல் செய்ய இயலாத நிலை ஏற்படுகின்றது. IVF Treatment in Tamil
IVF Treatment in Tamil : பெண்களுக்கு வயது கூடக் கூட அவர்களது சினைப்பையில் முட்டைகளின் எண்ணிக்கை மற்றும் தரம் ஆகியவை குறைந்து கொண்டே வரும்.
அதிலும் 35 வயதுக்கு மேல் எண்ணிக்கை மற்றும் தரம் ஆகியவை விரைவாக குறைகின்றன.
ஆண்களுக்கு அனுதினமும் புதிதாக விந்தணு உற்பத்தி ஆகுவது போல், பெண்களுக்கு இல்லை.
பெண்கள் தாங்கள் தாயின் கருவறையில் இருக்கும் போதே, சுமார் பத்து லட்சம் முட்டைகளுடன் பிறக்கின்றனர்.
அவர்கள் பூப்பெய்தும் பருவ வயதை அடையும் போது, அது மூன்று லட்சமாக இருக்கின்றது.
அந்த மூன்று லட்சம் முட்டைகளுள், சிறந்த 300 முதல் 400 முட்டைகளே, அவர்களது இனப்பெருக்க காலம் முழுவதும் பிரதிமாதம் வெளியேறுகின்றது.
மாதவிடாய் சுழற்சி இதையே பரைசாற்றுகின்றது.
இப்படி பிரதிமாதம் ஒரு முட்டை வெளியேறி வந்து சினைக்குழாயில் சில நாட்கள் காத்திருக்கும்.
அந்த முட்டையை, விந்தணு வந்து சேர்ந்து கருத்தரித்தல் நடக்காவிடில், மாதவிடாயாக வெளியிறிவிடும்.
விந்தணுவுடன் சேர்க்கை நிகழ்ந்தால், கர்ப்பபையில் கரு உண்டாக ஆரம்பிக்கும்.
பெண்ணின் மாதவிடாய் நிகழ்ந்த இரண்டாவது நாள் முதல் பத்தாவது நாள் வரை,
அவளது சினைப்பையில் நன்றாக முட்டைகள் வளர்வதற்கு நாளொரு ஊசி போடப்படுகின்றது.
இதை FSH(Follicle Stimulating Hormone) என்று அழைக்கிறோம்.
இதன் விளைவாக முட்டைகள் நன்றாக வளர்ந்து வரும்.
அந்த முட்டைகளில் சில இடுப்பில் ஊசி செலுத்தி வெளியே எடுக்கப்படுகின்றன.
அதே சமயம், கணவனிடம் இருந்து விந்தணு பெறப்படுகின்றது.
இந்த முட்டைகளில் முக்கியமான சிலவற்றை எடுத்து,
தனித்தனியாக பெட்ரி டிஷ் எனும் ஆய்வக தட்டில் வைத்து,
விந்தணுக்குளை அவற்றின் மீது தூவுகின்றனர்
விந்தணுக்குள் சுயமாகவே சினைமுட்டையின் வெளிப்புற சுவற்றில் துளையிட்டு உள்ளே சென்று கருத்தரித்தல் நிகழ்கின்றது.
ஆணின் விந்தணு, பெண்ணின் கருமுட்டையுடன் சேராமல் இருக்குமானால்,
ஆணின் விந்தணுவை எடுத்து, பெண்ணின் முட்டைக்குள் செலுத்தும் முறை செய்யப்படுகின்றது.
இதற்குப் ICSI-Intracytoplasmic Sperm Injection என்று பெயர்.
இவ்வாறு உருவான கருமுட்டை இரண்டு முதல் நான்கு நாட்களுக்குள் தாயின் கர்ப்பபைக்குள் செலுத்தப்படுகின்றது
தாயின் கர்ப்பபையில் அந்த கருவானது, இயற்கையாக வளர்ந்து குழந்தை பத்தாவது மாதம் பிறக்கின்றது.
இதுவே IVF எனப்படும் டெஸ்ட் ட்யூப் IVF Treatment in Tamil முறையாகும்.
VF (ഇൻ വിറ്റ്രോ ഫർട്ടിലൈസേഷൻ) ഒരു പ്രജനന ചികിത്സയാണ്, അണ്ഡം പുറത്തെടുത്ത് പരീക്ഷണശാലയിലോ പ്രക്രിയാവതരണത്തിൽ ആൺ ജീവാണുക്കൾക്കൊപ്പം സംയുക്തം ചെയുന്നത്.
Gheeth IVF-ൽ, IVF ചികിത്സയുടെ വിജയം 85% ആണ്
IVFയ്ക്ക് ചെറിയ സൈഡ്ഇഫക്റ്റുകൾ ഉണ്ടാകാം, ഉദാഹരണത്തിന് അസ്വസ്ഥത, പിണക്കം, അമിത അണ്ഡപിണ്ഡ ഉത്തേജനം.
Best IVF centre in Marthandam